
அருந்தியதும் நாக்கின் நுனியில் மதுரசுவையை பரவவிட்டு உடன் ஒரு வித சுரீர் துவர்ப்பும் கலந்த அனுபவம். அதுவும் பனை குறுத்தோலையில் வைத்து பருகுவது அலாதி ஆனந்தம்.
ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன . ' அறுபத்துநாலு கலை '...
No comments:
Post a Comment